திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலுக்கான இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சின் சான்றிதழைப் பெற்று அசத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலுக்கான இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சின் சான்றிதழைப் பெற்று அசத்தியுள்ளார்.